sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மீனவர்களுக்கு எச்சரிக்கை

/

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மீனவர்களுக்கு எச்சரிக்கை


ADDED : அக் 22, 2025 06:13 AM

Google News

ADDED : அக் 22, 2025 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை தேங்காய்திட்டு துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.

தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளது என, வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கையை தொடர்ந்து, புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்கள் படகுகளை தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

காரைக்காலுக்கு எச்சரிக்கை வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதால் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என, மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.மேலும் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் மீனவர்களும் உடனே கரை திரும்ப வேண்டும் என, கேட்டுக்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us