UPDATED : ஆக 16, 2026 07:49 PM
ADDED : ஆக 16, 2026 07:42 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: குருமாம்பேட், இந்திரா நகர் யோக மாயா லலிதாம்பிகை கோவிலில் பஞ்சமியை முன்னிட்டு வாராஹி அம்மனுக்கு மகா அபிேஷகம் (ஆகஸ்ட் 17) நடக்கிறது.
புதுச்சேரி, குருமாம்பேட், ஹவுசிங்போர்டு, இந்திரா நகரில் யோக மாயா லலிதாம்பிகை கோவிலில் அமைந்துள்ளது. இக்கோவிலில், பஞ்சமி முன்னிட்டு, (17 ம் தேதி) மாலை 6:00 மணிக்கு மகா வாராஹி அம்பாளுக்கு மஹா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
