sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கொத்தனார் தற்கொலை

கொத்தனார் தற்கொலை

கொத்தனார் தற்கொலை


ADDED : செப் 27, 2024 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2024 05:12 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் வயிற்று வலியால் அவதிப்பட்ட கொத்தனார் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

காரைக்கால் திருப்பட்டினம் கீழவாஞ்சூர் மேலதெரு பகுதியை சேர்ந்த சசிகுமார், 51; கொத்தனார். இவருக்கு அடிக்கடி ஏற்படும் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சசிக்குமாருக்கு தாங்கமுடியாத அளவிற்கு வயிற்று வலி ஏற்பட்டது.

இதில் மனமுடைந்த அவர் மனைவி புடைவையில் துாக்குப்போட்டுக் கொண்டார். உடன் உறவினர்கள் சசிகுமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சசிக்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். திருப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us