sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நள்ளிரவில் வழிப்பறி : 3 பேருக்கு வலை

/

நள்ளிரவில் வழிப்பறி : 3 பேருக்கு வலை

நள்ளிரவில் வழிப்பறி : 3 பேருக்கு வலை

நள்ளிரவில் வழிப்பறி : 3 பேருக்கு வலை


ADDED : ஜூலை 04, 2025 02:25 AM

Google News

ADDED : ஜூலை 04, 2025 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வில்லியனுார் அருகே பைக்கில் சென்ற டிரைவரிடம் வழிபறி செய்த மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.

வில்லியனுார் அடுத்த கீழுர் காமராஜர் நகர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தணிகாசலம், 42; டிரைவர். இவர், நேற்று அதிகாலை 2:00 மணியளவில் புதுச்சேரியில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அவரை பைக்கில் பின் தொடர்ந்து வந்த மூன்று பேர், கீழுர் பாலம் அருகில் வழிமறித்து தணிகாசலத்திடம் இருந்த மொபைல் போன், 5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர். தணிகாசலம் மங்கலம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us