ADDED : அக் 05, 2024 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பண்ருட்டி திடீர்குப்பத்தை சேர்ந்தவர் சிவமணிகண்டன்,28; கொத்தனார். இவர் புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் தங்கி கட்டுமான வேலை செய்து வருகிறார். இவரது மொபைல் போன் திருடு போனது.
இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன் பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.