தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகள் மாயம் தாய் புகார் 

மகள் மாயம் தாய் புகார் 

மகள் மாயம் தாய் புகார் 


ADDED : செப் 13, 2026 07:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2026 07:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 அரியாங்குப்பம்: கல்லுாரிக்கு சென்ற மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் அளித்தார். 

தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் குமார் மகள், காவியா, 20; இவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில், எம்.எஸ்சி., முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த, 10 ம் தேதி, கல்லுாரிக்கு சென்றவர் மாலை வரை வீடு திரும்பவில்லை. 

இந்நிலையில், அவரது பெற்றோர் உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவரது தாய் சத்யா கொடுத்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us