sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் உற்சவர் மண்டபம் நன்னீராட்டு விழா

/

செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் உற்சவர் மண்டபம் நன்னீராட்டு விழா

செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் உற்சவர் மண்டபம் நன்னீராட்டு விழா

செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் உற்சவர் மண்டபம் நன்னீராட்டு விழா


ADDED : அக் 20, 2025 12:24 AM

Google News

ADDED : அக் 20, 2025 12:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில், உற்சவர் மண்டபம் நன்னீராட்டு விழா நடந்தது

அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில், உள்பிரகாரத்தில் உள்ள வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணியர் பரிவார உற்சவர் மண்டபம் புதிதாக கட்டப்பட்டது. மண்டபத்தின் நன்னீராட்டு விழா நேற்று காலை நடந்தது.

அதனையொட்டி கணபதி பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், தன பூஜை நடந்தது. தொடர்ந்து 10:30 மணியளவில், உற்சவர் மண்டபத்தில் புனிதநீர் ஊற்றி, நன்னீராட்டு விழா நடந்தது. பின்னர், உற்சவர் சுவாமிகளுக்கு மகா தீபாராதனை நடந்தது.

வழக்கறிஞர் ருத்ரகுமாரன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், பாஸ்கர் எம்.எல்.ஏ., கோவில் தனி அதிகாரி அமுல் என்கிற கமலஜோதி உட்பட ஏராளமானோர் தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியை தொடர்ந்து, கந்த சஷ்டி விழா, நாளை மறுநாள், 22ம் தேதி துவங்குகிறது.






      Dinamalar
      Follow us