தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொழிலாளியை  தாக்கியவருக்கு வலை

 தொழிலாளியை  தாக்கியவருக்கு வலை

 தொழிலாளியை  தாக்கியவருக்கு வலை


ADDED : ஏப் 27, 2026 09:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 09:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: துாய்மை பணி செய்யும் தொழிலாளியை தாக்கியவரை போலீசார் தேடிவருகின்றனர்.

முத்தியால்பேட்டை டி.வி. நகரை சேர்ந்தவர் மரியா ஜோஸ்பின், 50; இவர் கடற்கரை சாலையில் துாய்மை பணி செய்து வருகிறார். கடந்த 25ம் தேதி பணியை முடித்து விட்டு சென்ற போது, புதுச்சேரி வாழைக்குளம் பகுதியை சேர்ந்த ரமேஷ், இவர் மரியா ஜோஸ்பினை அவதுாறாக பேசிய தாக்கினார்.

இதுகுறித்து, அவர் கொடுத்த புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து, ரமேைஷ தேடிவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us