sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சித்தானந்த சுவாமிக்கு அன்னாபிேஷகம்

/

சித்தானந்த சுவாமிக்கு அன்னாபிேஷகம்

சித்தானந்த சுவாமிக்கு அன்னாபிேஷகம்

சித்தானந்த சுவாமிக்கு அன்னாபிேஷகம்


ADDED : நவ 06, 2025 05:36 AM

Google News

ADDED : நவ 06, 2025 05:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், நேற்று நடந்த அன்னாபிேஷக சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் நேற்று, ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிேஷகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதனையொட்டி, மாலை 3:30 மணிக்கு சாற்று முறை நடைபெற்று, 100 கிலோ அரிசி கொண்டு சமைக்கப்பட்ட அன்னம் மற்றும் 500 கிலோ காய்கறிகளை கொண்டு சித்தானந்த சுவாமி அலங்கரிக்கப்பட்டு மாலை 5:30 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு 7:30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இரவு 7:30 மணிக்கு அன்ன அலங்காரத்தை கலைத்து, சுவாமிக்கு பாலாபிேஷகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us