sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சாரதாம்பாள் கோவிலில் திருப்பாவை ஒப்புவித்தல்

/

சாரதாம்பாள் கோவிலில் திருப்பாவை ஒப்புவித்தல்

சாரதாம்பாள் கோவிலில் திருப்பாவை ஒப்புவித்தல்

சாரதாம்பாள் கோவிலில் திருப்பாவை ஒப்புவித்தல்


ADDED : டிச 26, 2024 06:08 AM

Google News

ADDED : டிச 26, 2024 06:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி எல்லைப் பிள்ளைச்சாவடி சிருங்கேரி சிவகங்கா மடம், சாரதாம்பாள் கோவிலில், நடைபெற்று வரும் 13ம் ஆண்டு, மார்கழி மகோற்சவ விழாவில், நேற்று திருப்பாவை ஓப்புவித்தல் போட்டி நடந்தது.

மார்கழி மாதத்தில், 30 நாட்கள் நடக்கும், மகோற்சவ விழா, கடந்த 16ம் தேதி துவங்கியது. தினமும், மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை, கோவிலில், விஷ்ணு சஹஸ்ரநாமம், லட்சுமி சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம் சேவித்தல், திருப்பாவை நிகழ்ச்சி நடந்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக நேற்று மாணவ, மாணவிகளின் திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி நடந்தது. அதனை தொடர்ந்து,இரவு முருங்கப்பாக்கத்தில் உள்ள சமரச சன்மார்க்க ராமானுஜ பஜனை மடத்தில், பஜனை நிகழ்ச்சி நடந்தது.

இன்று 26ம் தேதி, முரளிதர சுவாமியின் மதுர கீதங்கள் நிகழ்ச்சியும், சென்னை அஸ்வின் பாகவதர் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சிநடக்கிறது.






      Dinamalar
      Follow us