sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அலுவலக விருப்பம் திருக்கல்யாண உற்சவம்

/

அலுவலக விருப்பம் திருக்கல்யாண உற்சவம்

அலுவலக விருப்பம் திருக்கல்யாண உற்சவம்

அலுவலக விருப்பம் திருக்கல்யாண உற்சவம்


ADDED : ஜூலை 01, 2025 01:48 AM

Google News

ADDED : ஜூலை 01, 2025 01:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : முத்தியால்பேட்டை வேணுகோபால் சுவாமி கோவிலில் பெருமாள் தாயார் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

முத்தியால்பேட்டை தெபாசன்பேட்டில் உள்ள விஷ்ணு சஹஸ்ரநாம பாராயன 28ம் ஆண்டு துவக்க விழா மற்றும் வேணுகோபால் சுவாமி கோவிலில் பெருமாள் தாயார் திருக்கல்யாண உற்சவம் கடந்த 29ம் தேதி நடந்தது.

இக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 6:30 மணி முதல் 7.30 மணி விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் கடந்த 27 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 29ம் தேதி வேணுகோபால் சுவாமி கோயிலில் பெருமாள் தாயார் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. முன்னதாக மாலையில் விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் நடந்தது.






      Dinamalar
      Follow us