sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 புதுச்சேரியில் ஆபரேஷன் 'த்ரிசூல்': கத்தி வைத்திருந்த 5 பேர் கைது

/

 புதுச்சேரியில் ஆபரேஷன் 'த்ரிசூல்': கத்தி வைத்திருந்த 5 பேர் கைது

 புதுச்சேரியில் ஆபரேஷன் 'த்ரிசூல்': கத்தி வைத்திருந்த 5 பேர் கைது

 புதுச்சேரியில் ஆபரேஷன் 'த்ரிசூல்': கத்தி வைத்திருந்த 5 பேர் கைது


ADDED : ஜன 01, 2026 04:07 AM

Google News

ADDED : ஜன 01, 2026 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: போலீசார் நடத்திய, த்ரிசூல் ஆபரேஷனில், வீட்டில் கத்தியை பதுக்கி வைத்திருந்த, 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சட்டம் மற்றும் ஒழுங்கை வலுப்படுத்தும் வகையில், புதுச்சேரியில், நேற்று முன்தினம் அதிகாலை ஆபபேஷன் த்ரிசூல் நடவடிக்கையில், சீனியர் எஸ்.பி., கலைவாணன் தலைமையில், போலீசார் ஈடுபட்டனர்.

அதில், குற்ற பின்னணி உள்ளவர்களின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

வீட்டில் கத்தி பதுக்கி வைத்திருந்த லாஸ்பேட்டையை சேர்ந்த அரிகேஷ் (எ) குஸ்கா சுனில், 19; சண்முகாபுரம் நவீன், 21; மூலக்குளம் அந்தோணிராஜ், 25; ரோடியார்பேட் சரண், 21; முருங்கப்பாக்கம் பன்னீர்செல்வம், 25, ஆகிய 5 பேரை, அந்தந்த பகுதிக்குட்பட்ட போலீசார், ஆயுதச் சட்டத்தின் கீழ், வழக்கு பதிந்து, கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து, கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us