sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 போலீசாரை கண்டித்து வில்லியனுாரில் ஆர்ப்பாட்டம்

/

 போலீசாரை கண்டித்து வில்லியனுாரில் ஆர்ப்பாட்டம்

 போலீசாரை கண்டித்து வில்லியனுாரில் ஆர்ப்பாட்டம்

 போலீசாரை கண்டித்து வில்லியனுாரில் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 01, 2026 04:07 AM

Google News

ADDED : ஜன 01, 2026 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்: இருசக்கர வாகன விபத்தை, பொய் புகார் மூலம் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதை, கண்டித்து, வில்லியனுார் சப் கலெக்டர் அலுவலம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

மண்ணாடிபட்டு தொகுதி கூனிச்சம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம். இவர், சில நாட்களுக்கு முன், பைக்கில் சென்றபோது, எதிரே வந்த மற்றொரு பைக் மோதியதில், படுகாயமடைந்து, சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்த விபத்தை, பொய் புகார் மூலம் நான்கு அப்பாவி இளைஞர்கள் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். கொலை வழக்காக பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் மேற்கு பகுதி எஸ்.பி., சுப்ரமணியன் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், நான்கு இளைஞர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்பப் பெறக் கோரி நேற்று வில்லியனுார் சப் கலெக்டர் அலுவலம் அருகே புதுச்சேரி வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.






      Dinamalar
      Follow us