sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரியில் மின் தடை எதிரொலி பூங்காக்களில் தஞ்சமடைந்த மக்கள்

/

புதுச்சேரியில் மின் தடை எதிரொலி பூங்காக்களில் தஞ்சமடைந்த மக்கள்

புதுச்சேரியில் மின் தடை எதிரொலி பூங்காக்களில் தஞ்சமடைந்த மக்கள்

புதுச்சேரியில் மின் தடை எதிரொலி பூங்காக்களில் தஞ்சமடைந்த மக்கள்


ADDED : மே 07, 2025 12:49 AM

Google News

ADDED : மே 07, 2025 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி நகர் பகுதி முழுவது நேற்று மின் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தால் பொதுமக்கள் வீடு களில் மின்சாரம் இல்லாமல் பூங்காக்களில் தஞ்சமடைந்தனர்.

புதுச்சேரி நகரின் பெரும்பான்மையான நகர் பகுதியில் நேற்று மின்வாரியத்தின் பராமரிப்பு பணியின் காரணமாக காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட்டது.

முன்னறிவிப்பு செய்திருந்த போதிலும் அக்னி வெய்யில் வாட்டி வதைத்து வருவதால், நிறுதம் காரணமாக வீடுகளில் ஏசி., மற்றும் மின் விறிகளை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

இதனால் பெரும்பாலோனார் வீடுகளில் இருக்க முடியாமல் அருகே உள்ள பூங்காக்களின் தஞ்சமடைந்தனர்.

குறிப்பாக சட்டசபை அருகே உள்ள பாரதி பூங்கா உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பூங்காக்களின் பெண்கள் தங்கள் வீடுகளில் உள்ள குழந்தைகள் பெரியோர்களுடன் தஞ்சமடைந்தனர்.

மாலை 5:00 மணிக்கு பிறகு மின் சப்ளை வழங்கப்பட்டதால், மக்கள் தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.






      Dinamalar
      Follow us