sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மதுபான கடையில் மோதல் 5 பேர் மீது போலீசார் வழக்கு

/

மதுபான கடையில் மோதல் 5 பேர் மீது போலீசார் வழக்கு

மதுபான கடையில் மோதல் 5 பேர் மீது போலீசார் வழக்கு

மதுபான கடையில் மோதல் 5 பேர் மீது போலீசார் வழக்கு


ADDED : டிச 16, 2024 05:49 AM

Google News

ADDED : டிச 16, 2024 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்: தனியார் மதுபான கடையில் ஏற்பட்ட தகராறில் மூவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மடுகரை ராம்ஜி நகரைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் 26, இவர் தனது நண்பர்களான தினகரன் 22, நிலவன் 25, ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு மடுகரையில் உள்ள தனியார் பாரில் மது அருந்தி விட்டு வெளியே வந்தனர். அப்போது அங்கிருந்த ராம்பாகத்தைச் சேர்ந்த சுகுமார் 41, ஜெகன் 30, ரஞ்சித் 36, பாலா 26, தனுஷ் 24 ஆகியோர் வழியில் நின்று கொண்டிருந்தனர்.

அவர்களிடம் தினேஷ்குமார் வழிவிடுமாறு அந்த கும்பலிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுகுமார் உள்ளிட்ட 5 பேரும் தினேஷ்குமார் உள்ளிட்ட மூவரை சரமரியாக தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர். பலத்த காயமடைந்த மூவரும் மதகடிப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின், மடுகரை போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us