sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கடல் வழியே மது கடத்தலை தடுக்க படகுகளில் போலீசார் சோதனை

/

கடல் வழியே மது கடத்தலை தடுக்க படகுகளில் போலீசார் சோதனை

கடல் வழியே மது கடத்தலை தடுக்க படகுகளில் போலீசார் சோதனை

கடல் வழியே மது கடத்தலை தடுக்க படகுகளில் போலீசார் சோதனை


ADDED : மார் 20, 2024 02:10 AM

Google News

ADDED : மார் 20, 2024 02:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : லோக்சபா தேர்தலில் பண பட்டுவாடா, மதுபானம், பரிசு பொருட்கள் வினியோகத்தை தடுப்பதற்காக கலால் துறை மற்றும் போலீசார் இணைந்து பறக்கும்படை மற்றும் கண்காணிப்பு குழுக்கள் மூலம் சோதனை நடத்தி வருகின்றனர். கடல் வழியாக ஏதேனும் கடத்தப்படுகிறதா என்பதை அறிய கடலோர போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.

புதுச்சேரி தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மீன்பிடி விசைப்படகுகளில், கடலோர காவல் பிரிவு போலீசார் மதுபானம், பரிசு பொருட்கள் ஏதேனும் கடத்தப்படுகிறதா என ஆய்வு செய்தனர். புஸ்சி வீதியில் ஓதியஞ்சாலை போலீசார் நேற்று காலை 11:00 மணிக்கு திடீரென வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். இதுபோல் எல்லை பகுதியில் உள்ள சோதனைச்சாவடிகளிலும்,கலால் துறை மற்றும் போலீசார் இணைந்து வாகனங்களை ஆய்வு செய்தனர்.






      Dinamalar
      Follow us