sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெருமாள் கோவிலில் பிரபந்த சேவை உற்சவம்

/

பெருமாள் கோவிலில் பிரபந்த சேவை உற்சவம்

பெருமாள் கோவிலில் பிரபந்த சேவை உற்சவம்

பெருமாள் கோவிலில் பிரபந்த சேவை உற்சவம்


ADDED : பிப் 20, 2024 02:35 AM

Google News

ADDED : பிப் 20, 2024 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம், : சொரப்பூர் லட்சுமிநாராயணப் பெருமாள் கோவிலில் பிரபந்த சேவை உற்சவம் நாளை நடக்கிறது.

நெட்டப் பாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் பிரசித்திப்பெற்ற பழமை வாய்ந்தகனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், நாளை புனர்பூசம் நட்சத்திரம் முன்னிட்டு காலை 8.00 மணிக்கு கோதண்டராமருக்குபிரபந்த சேவை உற்சவம் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், மதியம் 1.00 மணிக்கு தீபாரதனை நடக்கிறது.

ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us