sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரி வளர்ச்சிக்கு உறுதுணை கவர்னரிடம் பிரதமர் மோடி உறுதி

/

புதுச்சேரி வளர்ச்சிக்கு உறுதுணை கவர்னரிடம் பிரதமர் மோடி உறுதி

புதுச்சேரி வளர்ச்சிக்கு உறுதுணை கவர்னரிடம் பிரதமர் மோடி உறுதி

புதுச்சேரி வளர்ச்சிக்கு உறுதுணை கவர்னரிடம் பிரதமர் மோடி உறுதி


ADDED : ஏப் 14, 2025 04:28 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 04:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்கு அனைத்து வகையிலும் மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என பிரதமர் மோடி உறுதியளித்தார்.

ஒரு நாள் அரசு முறை பயணமாக புது டில்லி சென்ற புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று நேரில் சந்தித்து பேசினார்.

சந்திப்பின்போது, புதுச்சேரிக்கான வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், மத்திய அரசின் நிதி உதவி யோடு தற்போது நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் நிலை குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

பிரதமரின் நலத்திட்டங்கள் தகுதியுடைய பயனாளிகளுக்கு சென்றடைய புதுச்சேரி அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கவர்னர் எடுத்துரைத்தார்.

விவரங்களை கேட்ட றிந்த பிரதமர் மோடி புதுச் சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்கு அனைத்து வகையிலும் மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என, உறுதி அளித்தார்.






      Dinamalar
      Follow us