sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 பள்ளி மாணவர்களுக்கு 'லேப் டாப்' வழங்கல்

/

 பள்ளி மாணவர்களுக்கு 'லேப் டாப்' வழங்கல்

 பள்ளி மாணவர்களுக்கு 'லேப் டாப்' வழங்கல்

 பள்ளி மாணவர்களுக்கு 'லேப் டாப்' வழங்கல்


ADDED : பிப் 27, 2026 05:06 AM

Google News

ADDED : பிப் 27, 2026 05:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ராஜ்பவன் தொகுதியில் உள்ள மூன்று அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப் டாப்பை அமைச்சர் லட்சுமி நாராயணன் வழங்கினார்.

ராஜ்பவன் தொகுதிக்கு உட்பட்ட சுசிலாபாய், வ.உ.சி., என்.கே.சி., ஆகிய மூன்று அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச லேப் டாப் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு, அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கி, மூன்று பள்ளிகளை சேர்ந்த 709 மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப் டாப்களை வழங்கினார். அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப் டாப் வழங்கும் திட்டத்தின் மூலம் மாணவ, மாணவிகள் டிஜிட்டல் கல்வியில் முன்னேற அரசு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என, தெரிவித்தார்.

இதில், தலைமை செயலர் சரத் சவுகான், சுசிலா பாய் பள்ளி துணை முதல்வர் ஸ்ரீராஜவேலு சுகந்தி, வ.உ.சி., பள்ளி துணை முதல்வர் சந்தகுமாரி, என்.கே.சி., பள்ளி துணை முதல்வர் சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us