sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ராஜிவ் நினைவிடத்தில் புதுச்சேரி காங்., அஞ்சலி

/

ராஜிவ் நினைவிடத்தில் புதுச்சேரி காங்., அஞ்சலி

ராஜிவ் நினைவிடத்தில் புதுச்சேரி காங்., அஞ்சலி

ராஜிவ் நினைவிடத்தில் புதுச்சேரி காங்., அஞ்சலி


ADDED : மே 22, 2025 03:30 AM

Google News

ADDED : மே 22, 2025 03:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவிடத்தில் புதுச்சேரி காங்., சார்பில், அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் 34ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள ராஜிவ் சிலைக்கு காங்., சார்பில், மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். காங்., அலுவலகத்திலும் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, ஸ்ரீ பெரும்பதுாரில் உள்ள அவரது நினைவிடத்தில், ராஜ்பவன் தொகுதி காங்., பொறுப்பாளரும், முன்னாள் கவுன்சிலருமான குமரன் தலைமையில், காங்., நிர்வாகிகள் வேல்முருகன், ராஜாராம், ஜெரால்ட், ராஜ்மோகன், நாகசத்தியா, ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் முரளி, தமிழ்ச்செல்வன், வசந்த், ராஜேஷ், குமார், வெங்கடேஷ், தினகர், சதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.






      Dinamalar
      Follow us