sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

விதிமுறை மீறி இயங்கிய ரெஸ்டோ பாருக்கு 'சீல்'

/

விதிமுறை மீறி இயங்கிய ரெஸ்டோ பாருக்கு 'சீல்'

விதிமுறை மீறி இயங்கிய ரெஸ்டோ பாருக்கு 'சீல்'

விதிமுறை மீறி இயங்கிய ரெஸ்டோ பாருக்கு 'சீல்'


ADDED : ஆக 13, 2025 02:49 AM

Google News

ADDED : ஆக 13, 2025 02:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால் ' காரைக்காலில் விதிமுறை மீறி இரவு நேரத்தில் இயங்கிய ரெஸ்டோ பாருக்கு கலால்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

புதுச்சேரியில் ரெஸ்டோ பாரில் சென்னை கல்லுாரி மாணவர் கொலை செய்யப்பட்டார். இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் காரைக்காலில் பார்களில் தாசில்தார் செல்லமுத்து தலைமையில், துணை தாசில்தார் அரவிந்தன் மற்றும் வருவாய் ஆய்வாளர் கோகுல கிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

அதில் இரவு 12:00 மணிக்கு மேல் இயங்கிய ஒரு ரெஸ்டோ பாருக்கு கலால் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.






      Dinamalar
      Follow us