sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 சாலையோர மரம் அகற்றம் : போலீசில் புகார்

/

 சாலையோர மரம் அகற்றம் : போலீசில் புகார்

 சாலையோர மரம் அகற்றம் : போலீசில் புகார்

 சாலையோர மரம் அகற்றம் : போலீசில் புகார்


ADDED : டிச 26, 2025 05:29 AM

Google News

ADDED : டிச 26, 2025 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: கன்னியக்கோவில் - பாகூர் சாலையில் பல வகை யான மரங்கள் உள்ளன.

இந்நிலையில், அச்சாலையில் உள்ள தனியார் ஆக்சிஜன் தயாரிப்பு கம்பெனி அருகே சாலையோரமாக, இருந்த சவுண்டல் மரம், கடந்த சில நாட்களுக்கு முன், ஜெ.சி.பி., மூலமாக பிடிங்கி, அதனை அங்குள்ள குப்பை கிடங்கில் போட்டு மூடி உள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள், புதுச்சேரி பொதுப்பணி துறையில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில், பொதுப்பணித் துறை கட்டடங்கள் மற்றும் சாலை கோட்ட இளநிலை பொறியாளர் அர்ஜூனன், மரம் பிடிங்கி எறியப்பட்ட சம்பவம் குறித்து, கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

அதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us