/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
3 பேரிடம் ரூ.1.46 லட்சம் 'அபேஸ்'
/
3 பேரிடம் ரூ.1.46 லட்சம் 'அபேஸ்'
ADDED : பிப் 12, 2026 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முத்தியால்பேட்டை நபரை வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொண்ட நபர், வங்கி அதிகாரி எனக் கூறி, கடன் வரம்பை அதிகரித்து தருவதாக கூறினார்.
அவர், அனுப்பிய லிங்கை ஓபன் செய்து தனது விவரங்களை உள்ளீடு செய்தார். அவரது வங்கி கணக்கில் இருந்து 90 ஆயிரம் மாயமானது.
கோரிமேடு நபரிடம் 40,800, வைத்திக்குப்பம் நபரிடம் 15,399, என, 3 பேர் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 199 ரூபாய் இழந்தனர். சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

