sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பொதுத்தேர்வு நாட்களில் சகஸ்ர நாம அர்ச்சனை

/

பொதுத்தேர்வு நாட்களில் சகஸ்ர நாம அர்ச்சனை

பொதுத்தேர்வு நாட்களில் சகஸ்ர நாம அர்ச்சனை

பொதுத்தேர்வு நாட்களில் சகஸ்ர நாம அர்ச்சனை


ADDED : பிப் 12, 2025 04:06 AM

Google News

ADDED : பிப் 12, 2025 04:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, பொதுதேர்வு நாட்களில் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் சகஸ்ர நாம அர்ச்சனை நடக்கிறது.

முத்தியால்பேட்டை ராமக்கிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது. அதன்படி, இந்தாண்டு பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களில் காலை 10:30 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது.சகஸ்ரநாம அர்ச்சனையில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு, சகஸ்ரநாம புத்தகம், ஹயக்ரீவ என எழுதும் புத்தகம், வெள்ளி டாலர், ரக்ஷ்ைஷ, பேனா, தேன் பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை வேத ஆகம சம்ரக் ஷண லட்சுமி சரஸ் மாருதி டிரஸ்ட் செய்து வருகிறது.






      Dinamalar
      Follow us