sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அணைக்கட்டில் குளித்த பள்ளி மாணவர் மாயம்

/

அணைக்கட்டில் குளித்த பள்ளி மாணவர் மாயம்

அணைக்கட்டில் குளித்த பள்ளி மாணவர் மாயம்

அணைக்கட்டில் குளித்த பள்ளி மாணவர் மாயம்


ADDED : ஜன 16, 2025 03:38 AM

Google News

ADDED : ஜன 16, 2025 03:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லூர், : எல்லிஸ் அணைக்கட்டில் குளித்த போது தண்ணீரில் மூழ்கிய வாலிபரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.

விழுப்புரம் அடுத்த கப்பூர் காலனியை சேர்ந்தவர் ரமேஷ் மகன் குரு பிரசாத், 15; இவர் கீழ்ப்பெரும்பாக்கத்திலுள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நண்பர்களுடன் நேற்று மாலை 4:30 மணி அளவில் ஏனாதிமங்கலம் எல்லீஸ் அணைக்கட்டில் குளித்தார்.

எதிர்பாராதவிதமாக மாணவர் தண்ணீரில் மூழ்கி மாயமானார். தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரேஸ்வரன் தலைமையிலான 20க்கும் மேற்பட்ட வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இரவு 7:40 மணி வரை தேடியும் குருபிரசாத் கிடைக்கவில்லை.






      Dinamalar
      Follow us