sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

செக்யூரிட்டி தற்கொலை

/

செக்யூரிட்டி தற்கொலை

செக்யூரிட்டி தற்கொலை

செக்யூரிட்டி தற்கொலை


ADDED : அக் 05, 2024 11:10 PM

Google News

ADDED : அக் 05, 2024 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருபுவனை: அரியூர் அடுத்த நவமால்காப்பேர், காயத்ரி நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி 74; தனியார் கம்பெனி செக்யூரிட்டி. கடந்த சில மாதங்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

இதனால் மனமுடைந்தஅவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் விஷம்குடித்து மயங்கி விழுந்தார்.

புதுச்சேரி அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

புகாரின் பேரில், கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us