sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை; பிரியாணி கடை ஊழியர் கைது

/

சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை; பிரியாணி கடை ஊழியர் கைது

சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை; பிரியாணி கடை ஊழியர் கைது

சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை; பிரியாணி கடை ஊழியர் கைது


ADDED : மார் 19, 2024 10:55 PM

Google News

ADDED : மார் 19, 2024 10:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : சாரம் பகுதியில் சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற பிரியாணி கடை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

சாரம் பகுதியில் டி.நகர் சப்இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். சாரம் ஆட்டோ ஸ்டாண்டில், சந்தேகத்திற்கு இடமாக நின்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அதில், சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. விசாரித்ததில், அவர், டி.ஆர்., நகர், கருணாகரப்பிள்ளை வீதியை சேர்ந்த ஸ்ரீநாத், 21, என்பதும், இவர் புதுச்சேரியில் பிரியாணி கடையில் வேலை செய்து வருவதும், திண்டிவனம் பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

அவரை கைது, செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து, 120 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us