sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அறுவை சிகிச்சை குறித்து ஜிப்மரில் கருத்தரங்கம்

/

அறுவை சிகிச்சை குறித்து ஜிப்மரில் கருத்தரங்கம்

அறுவை சிகிச்சை குறித்து ஜிப்மரில் கருத்தரங்கம்

அறுவை சிகிச்சை குறித்து ஜிப்மரில் கருத்தரங்கம்


ADDED : ஏப் 09, 2025 03:31 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 03:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : ஜிப்மர் மருத்துவமனையில் கல்லீரல், கணையம், பித்தப்பை நோய்களுக்கான அறுவை சிகிச்சை குறித்த 3 நாள் மருத்துவ கருத்தரங்கம் நடந்தது.

இந்திய குறைந்தபட்ச ஊடுருவல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம், ஜிப்மர் இரைப்பை குடலியல் அறுவை சிகிச்சை துறை சார்பில் நடந்த கருத்தரங்கை மருத்துவ கண்காணிப்பாளர் துரைராஜன் துவக்கி வைத்தார்.

ஜிப்மர் இரைப்பை குடலியல் அறுவை சிகிச்சை துறைத் தலைவர் பிஜூ பொட்டக்காட், இந்திய குறைந்தபட்ச ஊடுருவல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் செயலாளர் ரோஷன் ெஷட்டி சிறப்புரை ஆற்றினர்.

ஜிப்மர் இயக்குனர் வீர்சிங் நேகி வாழ்த்தி பேசினார்.

கருத்தரங்கில், 50க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டு, பேப்ரா- எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சையில் அதிநவீன நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட திறன்கள் குறித்து விளக்கி பேசினர்.

மேலும், மேம்பட்ட குறைந்தபட்ச ஊடுருவும் அறுவை சிகிச்சை நுட்பங்கள், ஆழமான நுண்ணறிவு, சிக்கலான மறுகட்டமைப்பு அறுவை சிகிச்சை திறன்கள், லேப்ரோஸ்கோபிக் கருவிகள் மூலம் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளில் சமீபத்திய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் ஆதார அடிப்படையிலான அணுகுமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us