sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆச்சார்யா பள்ளியில் 'சம்பாலா' கூட்டு தியானம்

/

ஆச்சார்யா பள்ளியில் 'சம்பாலா' கூட்டு தியானம்

ஆச்சார்யா பள்ளியில் 'சம்பாலா' கூட்டு தியானம்

ஆச்சார்யா பள்ளியில் 'சம்பாலா' கூட்டு தியானம்


ADDED : டிச 22, 2024 07:18 AM

Google News

ADDED : டிச 22, 2024 07:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : வில்லியனுார் ஆச்சார்யா கல்வி நிறுவனம் சார்பில், கூட்டு தியானம் ஆச்சார்யா பள்ளி வளாகத்தில் நடந்தது.

புதுச்சேரி, வில்லியனுாரில் இயங்கி வரும் உலகத்தரம் வாய்ந்த ஆச்சார்யா கல்வி நிறுவனம் சார்பில் 13ம் ஆண்டு மகா சம்பாலா 'கூட்டு தியானம்' நடந்தது. இது உலக மக்களின் ஒற்றுமை, அமைதி, செழிப்பு போன்ற மக்களின் நலனுக்காக நடத்தப்படும் ஒரு மகா கூட்டு தியானம் ஆகும்.

இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று, பிரபஞ்சத்தின் வாழ்த்தினைப் பெற்று வாழ்வில் சிறப்பாகவும், செம்மையாகவும் வாழ கூட்டு பிரார்த்தனை செய்தனர்.

இந்த தியான பயிற்சி, ஆச்சார்யா கல்விக் குழும நிறுவனர் அரவிந்தன் தலைமையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவுப்பரிசு, பிரசாதம் வழங்கப்பட்டன.

இதில் பங்கேற்ற குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தெய்வீக ஆற்றலையும், பிரபஞ்சத்தின் வாழ்த்துகளையும் பெற்றதாகக் கூறித் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.






      Dinamalar
      Follow us