தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ‘டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை தேவை’

‘டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை தேவை’

‘டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை தேவை’


ADDED : செப் 16, 2026 07:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2026 07:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க அரசு தனி கவனம் செலுத்தி, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர், கூறியதாவது:

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரையில் 9 பேர் இறந்துள்ளனர். 15,933 பேர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுள்ளனர். இதனால், தமிழகத்தை ஓட்டியுள்ள புதுச்சேரி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

எனவே, புதுச்சேரி அரசு டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தனி கவனம் செலுத்தி, உடனடியாக போர்க்கால அடிப்படையில் முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us