sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஓவராக குடித்தவர் பலி

/

ஓவராக குடித்தவர் பலி

ஓவராக குடித்தவர் பலி

ஓவராக குடித்தவர் பலி


ADDED : மார் 03, 2024 05:02 AM

Google News

ADDED : மார் 03, 2024 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்: அதிகமாக குடித்த தொழிலாளி இறந்தார்.

கரியமாணிக்கத்தை சேர்ந்தவர் பாலமுருகன் 48, தச்சர். குடிப்பழக்கம் உடைய இவர் நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக குடித்ததில் வலிப்பு ஏற்பட்டது. உடன் அவரை மதகடிப்பட்டு தனியார் மருத்துவனைக்கு அழைத்து செல் லும் வழியில் இறந்தார்.

இதுகுறித்து அவரது மகன் பச்சையப்பன் அளித்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us