sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும் விழா

/

நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும் விழா

நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும் விழா

நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும் விழா


ADDED : ஏப் 26, 2025 04:24 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 04:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி சட்டப்பணி கள் ஆணையம் மற்றும் வனத்துறை சார்பில் கோர்ட் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

சென்னை உயர்நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி நடந்த விழாவிற்கு, மாநில சட்டப் பணிகள் ஆணைய தலைவரான புதுச்சேரி தலைமை நீதிபதி ஆனந்து, மரக்கன்றுகளை நட்டு பணியை துவக்கி வைத்தார்.

நீதிபதிகள் சுமதி, பால முருகன், ஜெயசுதா, சட்டப் பணிகள் ஆணைய செயலாளர் கிரிஸ்டியான், முதன்மை குற்றவியல் நீதிபதி சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், வழக்கறிஞர் சங்கத் தலைவர் ரமேஷ், செயலாளர் நாராயணக்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில், ஒவ்வொரு மரக்கன்றுகளை பராமரிக்க தனித்தனியே நீதிமன்ற ஊழியர்கள் நியமித்து, ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us