sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போதையில் ரகளை இருவர் கைது

போதையில் ரகளை இருவர் கைது

போதையில் ரகளை இருவர் கைது


ADDED : நவ 25, 2024 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2024 05:25 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காரைக்கால் : காரைக்காலில் குடிபோதையில் ஆபாசமாக பேசிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால் கோட்டுச்சேரி போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப்பணியில் ஈடுப்பட்ட போது கோட்டுச்சேரி கிழக்கு தெருவில் பொதுமக்களுக்கு இடையூறாக குடிபோதையில் ஆபாசமாக பேசிய இருவரை பிடித்து விசாரித்தனர்.

இதில அவர்கள் காரைக்கால்மேடு சுனாமி நகரை சேர்ந்த காந்தன் 18,சுனாமி நகர் குறுக்குத்தெருவை சேர்ந்த விக்னேஸ்வரன், 22; எனத் தெரியவந்தது. போலீசார் இருவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us