/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வில்லியனுார் பகுதியில் இரண்டு நாள் குடிநீர் 'கட்'
/
வில்லியனுார் பகுதியில் இரண்டு நாள் குடிநீர் 'கட்'
ADDED : அக் 09, 2025 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரியில்: மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி பராமரிப்பு பணி மேற்கொள்வதால், வில்லியனுார் பகுதியில் இன்றும், நாளையும் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
வில்லியனுார் எஸ்.எஸ். நகர் பகுதியில் இன்று (9ம் தேதி) 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
அதே போல், நாளை (10ம் தேதி) 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, ஆரியப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில், குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.இவ்வாறு, பொதுப்பணித்துறை, செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.