sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 துாண்டில் முள் வளைவு அமைக்க வைத்திலிங்கம் எம்.பி., கோரிக்கை

/

 துாண்டில் முள் வளைவு அமைக்க வைத்திலிங்கம் எம்.பி., கோரிக்கை

 துாண்டில் முள் வளைவு அமைக்க வைத்திலிங்கம் எம்.பி., கோரிக்கை

 துாண்டில் முள் வளைவு அமைக்க வைத்திலிங்கம் எம்.பி., கோரிக்கை


ADDED : டிச 05, 2025 05:05 AM

Google News

ADDED : டிச 05, 2025 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கடற்கரையோர மீனவ கிராமங்களில் துாண்டில் முள் வளைவு அமைக்க மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என, வைத்திலிங்கம் எம்.பி., கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர், லோக்சபாவில் நேற்று பேசியதாவது:

புதுச்சேரியில் கடந்த மாதம் ஏற்பட்ட புயல் தாக்கம் காரணமாக கனமழை பெய்தது.

இதனால், கடல் அரிப்பு ஏற்பட்டு மீனவ கிராமங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, சோலைநகர், சின்ன காலாப்பட்டு, பெரிய காலாப்பட்டு, கனகசெட்டிக்குளம், பிள்ளைச்சாவடி போன்ற பகுதிகள் கடல் அரிப்பில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

அந்த பகுதிகளில் உள்ள மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என்று சொன்னால் அங்கு, 'துாண்டில் முள் வளைவு' என்ற கடல் பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். புதுச்சேரி மாநில அரசால் அதனை செய்ய முடியாததால், மத்திய அரசு அதில் தலையிட்டு உதவி செய்ய வேண்டும் என, கேட்டுக் கொள்கிறேன்.






      Dinamalar
      Follow us