/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கணவர் மாயம் 7 ஆண்டுகளுக்கு பின் மனைவி புகார்
/
கணவர் மாயம் 7 ஆண்டுகளுக்கு பின் மனைவி புகார்
ADDED : மார் 11, 2026 04:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ஏழு ஆண்டுகளுக்கு முன் காணமால் போன கணவரை கண்பிடித்து தரக்கோரி மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
வில்லியனுார் அடுத்த ஆரியப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமு 60, இவர் கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் வீட்டில் இருந்து வெளியே சென்ற கணவர் இதுவரை வீட்டிற்கு வரவில்லை. இவரை உறவினர்கள், பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது மனைவி கலையரசி கணவரை கண்டுபிடித்து தரக்கோரி வில்லியனுார் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

