sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அதிகமாக மது குடித்த தொழிலாளி பலி

/

அதிகமாக மது குடித்த தொழிலாளி பலி

அதிகமாக மது குடித்த தொழிலாளி பலி

அதிகமாக மது குடித்த தொழிலாளி பலி


ADDED : ஆக 28, 2025 02:05 AM

Google News

ADDED : ஆக 28, 2025 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: அதிகமாக மது குடித்த தொழிலாளி பரிதாபமாக இறந்தா்.

அரியூர் பாரதி நகரை சேர்ந்தவர் வடிவேல் 45, கொத்தனார். குடிப்பழக்கம் உள்ள இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ஆனந்தரபுரம் சாலையில் உள்ள சாராயக்கடையில் குடித்துவிட்டு மயங்கி கிடந்தார்.

அவரை மகன்கள் மீட்டு அரியூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி மாலை இறந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி வள்ளி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us