sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 22, 2026 ,தை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 ஆண்டு முழுதும் வேலை : கவர்னரிடம் மக்கள் கோரிக்கை

/

 ஆண்டு முழுதும் வேலை : கவர்னரிடம் மக்கள் கோரிக்கை

 ஆண்டு முழுதும் வேலை : கவர்னரிடம் மக்கள் கோரிக்கை

 ஆண்டு முழுதும் வேலை : கவர்னரிடம் மக்கள் கோரிக்கை


ADDED : ஜன 22, 2026 05:35 AM

Google News

ADDED : ஜன 22, 2026 05:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கத்தில் 125 நாட்கள் பணி நடக்கும் இடத்தை கவர்னர் கைலாஷ்நாதன் பார்வையிட்டார்.

அப்போது கவர்னர் அங்கு 125 நாள் வேலைத் திட்ட பணிகளை செய்வோரிடம் கலந்துரையாடினார்.

கவர்னர்; வேலை செய்தால் எவ்வளவு கூலி கிடைக்கும், எத்தனை நாட்கள் வேலை கொடுக்கிறார்கள், ஏ.டி.எம்., கார்டு வைத்துள்ளீர்களா.

அங்கு வேலை செய்த பெண்கள்; வேலை செய்தால் தினமும் 300 ரூபாய் கிடைக்கும். கடந்த வருடம் 30 நாட்கள் தான் வேலை கிடைத்தது. தொடர்ந்து வேலை தருவதாக கூறுகின்றனர். ஆனால் கொடுப்பதில்லை. ஏ.டி.எம்., கார்டு இருந்தா பிள்ளைங்க எடுத்துக்குவாங்க.

கவர்னர்; வருஷத்துக்கு வேலை செய்தால் எவ்வளவு பணம் கிடைக்கும்.

பெண்கள்; 10 முதல் 14 ஆயிரம் வரை கிடைக்கும். தங்கம் விலை ரூ. 1 லட்சத்தை தாண்டிவிட்டது. அதனால் ஆண்டு முழுதும் வேலை வேண்டும்.

கவர்னர்: அரிசி இலவசமாக கொடுக்கிறார்களாக.

பெண்கள்: கடந்த நான்கு ஆண்டுகள் போடவில்லை. பிறகு 3 மாதங்கள் கொடுத்தனர். அதன்பிற்கு ஆறு மாதம் போடவில்லை. தற்போது போடுகின்றனர். மாதந்தோறும் கரெக்ட்டா அரிசி கொடுங்க.

பின், கவர்னர் கூறுகையில், 'மக்கள் கோரிக்கையை ஆராய்வோம். 125 நாட்கள் புது திட்டம். இது மக்களுக்கு நல்ல திட்டம்' என்றார்.






      Dinamalar
      Follow us