sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

எம்.ஜி.ஆர்., சிலையை உடைத்த வாலிபர் கைது

/

எம்.ஜி.ஆர்., சிலையை உடைத்த வாலிபர் கைது

எம்.ஜி.ஆர்., சிலையை உடைத்த வாலிபர் கைது

எம்.ஜி.ஆர்., சிலையை உடைத்த வாலிபர் கைது


ADDED : அக் 06, 2024 04:30 AM

Google News

ADDED : அக் 06, 2024 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வில்லியனுார் அடுத்த சிவராந்தகம் பேட் பகுதியில் எம்.ஜி.ஆர். சிலையை வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இந்த சிலையின் வலது கை உடைந்து காணப்பட்டது.

இதுகுறித்து அ.தி.மு.க., மங்கலம் தொகுதி செயலாளர் தர்மலிங்கம் மங்கலம் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப் பதிந்து விசாரித்தார். எம்.ஜி.ஆர்., சிலையை உடைத்தது அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி மகன் சாரதி, 19, என, தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us