sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது

/

கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது

கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது

கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது


ADDED : அக் 29, 2025 06:58 AM

Google News

ADDED : அக் 29, 2025 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தட்டாஞ்சாவடியில் கத்தியுடன் திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தன்வந்திரி நகர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் வாலிபர் ஒருவர் சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்தார். அவரை போலீசார் பிடித்து சோதனை செய்த போது, கத்தியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில் தட்டாஞ்சாவடியை சேர்ந்த இசக்கி (எ) இசக்கிமுத்து 22; என்பதும், இவர் அடிதடி வழக்கு இருப்பதும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us