sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆபாச பேச்சு வாலிபர் கைது

/

ஆபாச பேச்சு வாலிபர் கைது

ஆபாச பேச்சு வாலிபர் கைது

ஆபாச பேச்சு வாலிபர் கைது


ADDED : அக் 01, 2024 06:21 AM

Google News

ADDED : அக் 01, 2024 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: பொது இடத்தில் மது போதையில் பொதுமக்களை அவதுாறாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சாலையில், மது போதையில் நின்று கொண்டு, வாலிபர் ஒருவர் அவ்வழியாக செல்லும் பொதுமக்களை அவதுாறாக பேசி வருவதாக, அரியாங்குப்பம் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதனை அடுத்து, போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், மணவெளி பெரியார் நகரை சேர்ந்த பன்னீர்செல்வம், 28; என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us