sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பாட்மின்டன்

/

காயத்ரி-திரீசா ஜோடி அபாரம்: மக்காவ் ஓபன் பாட்மின்டனில்

/

காயத்ரி-திரீசா ஜோடி அபாரம்: மக்காவ் ஓபன் பாட்மின்டனில்

காயத்ரி-திரீசா ஜோடி அபாரம்: மக்காவ் ஓபன் பாட்மின்டனில்

காயத்ரி-திரீசா ஜோடி அபாரம்: மக்காவ் ஓபன் பாட்மின்டனில்


ADDED : செப் 27, 2024 10:01 PM

Google News

ADDED : செப் 27, 2024 10:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மக்காவ்: மக்காவ் ஓபன் பாட்மின்டன் அரையிறுதிக்கு இந்தியாவின் காயத்ரி கோபிசந்த், திரீசா ஜோடி முன்னேறியது.

மக்காவ் ஓபன் 'சூப்பர் 300' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் திரீசா, காயத்ரி கோபிசந்த் ஜோடி, சீனதைபேயின் யின்-ஹுய் ஹசு, ஜி யுன் லின் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 21-12 எனக் கைப்பற்றிய இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 21-17 என வென்றது.

மொத்தம் 39 நிமிடம் நீடித்த போட்டியில் காயத்ரி, திரீசா ஜோடி 21-12, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஹாங்காங்கின் கா லாங் அங்கஸ் மோதினர். இதில் ஏமாற்றிய ஸ்ரீகாந்த் 16-21, 12-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.






      Dinamalar
      Follow us