sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

ரஞ்சி கோப்பை: மீண்டது தமிழகம்

/

ரஞ்சி கோப்பை: மீண்டது தமிழகம்

ரஞ்சி கோப்பை: மீண்டது தமிழகம்

ரஞ்சி கோப்பை: மீண்டது தமிழகம்


ADDED : நவ 16, 2025 10:58 PM

Google News

ADDED : நவ 16, 2025 10:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் பாபா இந்திரஜித், சித்தார்த் சதம் விளாச, தமிழக அணி சரிவிலிருந்து மீண்டது.

கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடக்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் தமிழகம், உ.பி., அணிகள் விளையாடுகின்றன.

'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த தமிழக அணிக்கு பாலசுப்ரமணியம் சச்சின் (2), நாராயண் ஜெகதீசன் (8), பிரதோஷ் ரஞ்சல் பால் (2), வித்யுத் (11) ஏமாற்றினர். தமிழக அணி 71 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது. பின் இணைந்த பாபா இந்திரஜித், ஆன்ட்ரி சித்தார்த் ஜோடி நம்பிக்கை தந்தது. உ.பி., பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்த இருவரும் சதம் கடந்தனர்.

ஆட்டநேர முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 282 ரன் எடுத்திருந்தது. இந்திரஜித் (128), சித்தார்த் (121) அவுட்டாகாமல் இருந்தனர்.






      Dinamalar
      Follow us