sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

செஸ்: ஆனந்த் பங்கேற்பு

/

செஸ்: ஆனந்த் பங்கேற்பு

செஸ்: ஆனந்த் பங்கேற்பு

செஸ்: ஆனந்த் பங்கேற்பு


ADDED : மே 04, 2024 09:56 PM

Google News

ADDED : மே 04, 2024 09:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மொராக்கோவில் நடக்கவுள்ள செஸ் தொடரில் இந்தியாவின் ஆனந்த், நார்வேயின் கார்ல்சன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மொராக்கோவில் வரும் மே 18-19ல் காசாபிளாங்கா செஸ் தொடர் நடக்கவுள்ளது. இதில் நான்கு கண்டங்களை சேர்ந்த முன்னணி கிராண்ட்மாஸ்டர்ஸ் பங்கேற்கின்றனர். ஆசியா சார்பில் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் களமிறங்குகிறார். ஐரோப்பா சார்பில் உலகின் 'நம்பர்-1' நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் விளையாடுகிறார்.

வடக்கு அமெரிக்கா சார்பில் உலகின் 'நம்பர்-3' அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா, ஆப்ரிக்கா சார்பில் ஏழு முறை ஆப்ரிக்க செஸ் சாம்பியன் பட்டம் வென்ற எகிப்தின் அமின் பாசின் பங்கேற்கின்றனர்.

இதில் முன்னாள் உலக சாம்பியன்களான ஆனந்த், கார்ல்சன் மோதும் போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us