sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

டென்னிஸ்

/

ஐ.டி.எப்., டென்னிஸ்: வைதேகி 'சாம்பியன்'

/

ஐ.டி.எப்., டென்னிஸ்: வைதேகி 'சாம்பியன்'

ஐ.டி.எப்., டென்னிஸ்: வைதேகி 'சாம்பியன்'

ஐ.டி.எப்., டென்னிஸ்: வைதேகி 'சாம்பியன்'


ADDED : டிச 28, 2025 11:19 PM

Google News

ADDED : டிச 28, 2025 11:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோலாபுர்: ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையரில் இந்திய வீராங்கனை வைதேகி சவுத்ரி சாம்பியன் பட்டம் வென்றார்.

மகாராஷ்டிராவின் சோலாபுர் நகரில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் வைதேசி சவுத்ரி 25, ஜப்பானின் மிச்சிகா ஒஜெகி மோதினர். முதல் செட்டை 3-6 என இழந்த வைதேகி, பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 6-3 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டிலும் மீண்டும் அசத்திய இவர் 6-4 என வென்றார்.

முடிவில் வைதேகி 3-6, 6-3, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வென்றார். இது, வைதேகி கைப்பற்றிய 4வது ஐ.டி.எப்., ஒற்றையர் பட்டம்.

இரட்டையரில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, வைஷ்ணவி அத்கர் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.






      Dinamalar
      Follow us