sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

1 கிலோ கஞ்சா பறிமுதல் மாமல்லையில் இருவர் கைது

/

1 கிலோ கஞ்சா பறிமுதல் மாமல்லையில் இருவர் கைது

1 கிலோ கஞ்சா பறிமுதல் மாமல்லையில் இருவர் கைது

1 கிலோ கஞ்சா பறிமுதல் மாமல்லையில் இருவர் கைது


ADDED : ஜூன் 17, 2024 03:08 AM

Google News

ADDED : ஜூன் 17, 2024 03:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம், : மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், நேற்று காலை, விற்பனைக்காக கஞ்சா கடத்தப்படுவதாக, மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு 10:45 மணிக்கு, போலீசார் சென்றபோது, கஞ்சா வைத்திருந்த வண்டலுார் அடுத்த கொளத்துாரைச் சேர்ந்த ஜெயக்குமார், 32, கண்ணாபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார், 25, ஆகியோர் பிடிபட்டனர்.

அவர்களை கைது செய்த போலீசார், 1,250 கிராம் கஞ்சாவை, அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us