sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

100 சதவீதம் ஓட்டளிக்க விழிப்புணர்வு செங்கையில் தெருக்கூத்து கலைநிகழ்ச்சி

/

100 சதவீதம் ஓட்டளிக்க விழிப்புணர்வு செங்கையில் தெருக்கூத்து கலைநிகழ்ச்சி

100 சதவீதம் ஓட்டளிக்க விழிப்புணர்வு செங்கையில் தெருக்கூத்து கலைநிகழ்ச்சி

100 சதவீதம் ஓட்டளிக்க விழிப்புணர்வு செங்கையில் தெருக்கூத்து கலைநிகழ்ச்சி


ADDED : மார் 28, 2024 10:57 PM

Google News

ADDED : மார் 28, 2024 10:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் - தனி, மதுராந்தகம் - தனி ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன.

இந்த தொகுதிகளில், லோக்சபா தேர்தலில் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஊரக வளர்ச்சித் துறை சார்பில், தெருக்கூத்து கலைஞர்கள் வாயிலாக, செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில், நேற்று விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது. இதேபோல், மாவட்டம்முழுதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக, அதிகாரிகள்தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us