sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

'மக்களுடன் முதல்வர்' முகாமில் 1,022 மனுக்கள்

/

'மக்களுடன் முதல்வர்' முகாமில் 1,022 மனுக்கள்

'மக்களுடன் முதல்வர்' முகாமில் 1,022 மனுக்கள்

'மக்களுடன் முதல்வர்' முகாமில் 1,022 மனுக்கள்


ADDED : ஜூலை 20, 2024 05:54 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம் : மதுராந்தகம் வட்டாரத்தில், 'மக்களுடன் முதல்வர்' முகாம், நேற்று மாமண்டூர் ஊராட்சியில் துவங்கியது.

இம்முகாமில், வருவாய், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து துறையினர்பங்கேற்றனர்.

இதில், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ.,சுந்தர், தணிக்கை உதவி இயக்குனர் பிராபாகர், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் பங்கேற்று, மக்களிடம் மனுக்களை பெற்றனர்.

இதில், பொதுமக்களிடமிருந்து, 1,022 மனுக்கள் வரப் பெற்றன. இதில், மாமண்டூர், சிதண்டிமண்டபம், மெய்யூர், பிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, இலவச வீட்டு மனை பட்டா கேட்டு, அதிகப்படியான மனுக்கள் குவிந்தன.






      Dinamalar
      Follow us