sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வடபழனியில் பாலியல் தொழில் பெண் உட்பட 2 பேர் கைது

/

வடபழனியில் பாலியல் தொழில் பெண் உட்பட 2 பேர் கைது

வடபழனியில் பாலியல் தொழில் பெண் உட்பட 2 பேர் கைது

வடபழனியில் பாலியல் தொழில் பெண் உட்பட 2 பேர் கைது


ADDED : ஆக 25, 2024 11:34 PM

Google News

ADDED : ஆக 25, 2024 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: வடபழனி வடக்கு மாடவீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக, மத்திய குற்றப்பிரிவு விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு, தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு, பெண் போலீசார், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு பாலியல் தொழில் செய்து வந்த புரோக்கர், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பஷிர் அகமது இப்ராஹிம், 61, தி.நகரைச் சேர்ந்த தேவி, 40, ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் பிடியில் இருந்த பெண் ஒருவர் மீட்கப்பட்டார்.

பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய மூன்று மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us