sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை

/

சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை

சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை

சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை


ADDED : ஏப் 28, 2024 01:51 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:ஏப்ரல் மாதத்திற்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு, 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக, நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி ஆணையர் தாமோதரன் தெரிவித்ததாவது:

நகராட்சிக்கு உட்பட்ட, 30 வார்டுகளில் வசிப்போர், தங்களது சொத்து வரியை, இம்மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்துவோருக்கு, 5 சதவீதம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். அதிகபட்சமாக 5,000 ரூபாய் வரை வழங்கப்படும்.

மேலும், சொத்து வரியை செலுத்தாதவர்களுக்கு, அபராத தொகையுடன் சேர்த்து வசூலிக்கப்படும். எனவே, அபராத தொகையை தவிர்த்து, இம்மாத இறுதிக்குள் சொத்து வரிகளை செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us